ஒன்றினுடைய பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர். ஆனால் தொடர்பு இருந்தால் தான் ஒன்றினுடைய பெயரை இன்னொன்றுக்குச் சொல்ல முடியும். தொடர்பு இல்லாததை சொல்ல முடியாது.
உதாரணம்;-
வானம் – மேகத்தின் இருப்பிடம்.
மேகம் – மழையின் இருப்பிடம்.
ஆகவே மழையை மேகம் என்றும் சொல்லலாம். மேகத்தை வான் என்றும் சொல்லலாம். மழையையும் வான் என்று சொல்லலாம்.
It was a good article, keep writing.