இலக்கணம்

இலக்கணம்

உவமை என்றால் என்ன?

  1. உவமை சொல்லுகிற பொழுது உவமை பொருளை விடவும்  உயர்ந்ததாய் இருக்க வேண்டும்.
  2. உவமையின் ஒரு கூறுதான் பொருளோடு பொருந்தும்.
  3. “போல” என்ற உவம உருபு வருவது உவமை.
  4. “போல” என்ற உவம உருபை சொல்லாமல் விடுவது எடுத்துக்காட்டு உவமை.

உதாரணம்;-

குயில் போலப் பாடினாள்.

நீலோற்பவ மலரைப் போல கண்களை உடையவள்.

கிளி போலப் பேசினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *