அதிகாரம் – 5 – குறள் – 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. விளக்கம்;- துறந்தார் என்பவரே முற்றம் துறந்த துறவியாவார். முயல்வார் என்றார் துறவு நோக்கி முயற்சிக்கிறவர் ( வானப்பிரஸ்தன்) கடந்த குறளிலே கூறியதையே இந்தக் குறளிலும் கூறுகிறார். இல்லறத்தானை துறவியோடு ஒப்பிடவில்லை. வானப்பிரஸ்தனோடு ஒப்பிடுகிறார். முயல்வாருள் என்று பன்மையில் எதற்குக் கூறினாரென்றால் பல்வகைப்பட்ட மக்களும் துறவு நோக்கி முயற்சிக்கின்றனர். ஏதோ ஒன்றை துறக்கிறோம் என்றாலே துறவு நோக்கி முயற்சிக்கிறோம் என்று பொருள். நமக்குப் பிடித்த ஒன்றை நாமாக விடுகிறோம் […]
Continue Reading