அசைச்சொல் என்றால் என்ன?
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். இக்குறளைப் படிக்கும் போது ‘கொல்’ என்ற சொல் இக்குறளோடு பொருந்தாமலும் அர்த்தம் புரியாமலும் இருக்கிறது. இதுவே அசைச்சொல் எனப்படும். புலவர்கள் செய்யுள் இயற்றும்போது வெண்பா இப்படி இருக்க வேண்டும். விருத்தம் இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை உண்டு. இந்த வரையறைக்குள்ளே பாட்டு சொற்களை அமைக்க வேண்டும். சொல்லுக்குள்ளே பொருள் அமைக்க வேண்டும். பழைய காலத்திலே யாப்பு இருந்தது. ஓசை குழம்பாமல் எல்லா வரியும் இருக்க […]
Continue Reading