அதிகாரம் – 13 – குறள் – 130

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. விளக்கம்:- கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – அறக்கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெறியின்கண் சென்று. கதங்காத்து – கோபத்தைக் காத்துக் கொண்டு வெகுளி – கோபம் தருமம் எப்படிக் குறிப்பிட்ட ஒருவனைச் சென்று சேரலாம் என்று காத்திருக்குமாம். அது யாரிடம் சேரும்? என்பதற்கு இக்குறளில் […]

Continue Reading