அதிகாரம் – 3 – குறள் – 30
அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். விளக்கம்;- ஆதி காலத்திலே இறைவனின் பெயர்தான் அந்தணர் அந்தணர் – முற்றும் துறந்த துறவியையும் குறிக்கும். எப்படியென்றால், இந்த இறைவனோடு தங்களுடைய புலனடக்கி, யோகமுயற்சி செய்து, தத்துவ ஞானம் பெற்று, அவா அறுத்து இறைவனோடு சிலர் கலந்தனர். இப்படி கலந்துவிட்டதனால் இறைவனின் பெயராகிய அந்தணர் என்பது முற்றும் துறந்த துறவிகளுக்கு வந்தது. ஒன்றினுடைய பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர். எனவேதான் இறைவனின் பெயர் துறவிகளுக்கும் வந்தது. […]
Continue Reading