அறன் வலியுறுத்தல்

முன்னுரை அறத்தின் வலிமையை கூறுவது அறன் வலியுறுத்தல். அறம் பொருள் இன்பம் வீடு இதில் அறத்திற்கு ஏன் முதலிடம் என்றால், பொருள், இன்பம், வீடு ஆகிய மூன்றையும் தரவல்லது அறம். எனவே அதற்கு முதலிடம். பொருள் இருபயன்களைத் தரும். இம்மை வாழ்விலே செல்வத்தைக் கொண்டு தானம், தருமம் செய்வதனால் மறுமைப் பயனும் கிடைக்கும். காமம் – விருப்பம். இது இம்மைப்பயனை மட்டுமே தரும். தமிழர்கள் வரிசையை விரும்புகிறபடியால் வரிசைப்படிக் கூறுகிறார். அதிகாரம் – 4 – குறள் […]

Continue Reading