அதிகாரம் – 10 – குறள் – 92

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். விளக்கம்:- அகன் அமர்ந்து ஈதலின் நன்று – நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று, முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் – கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். விருந்து என்ற அதிகாரத்தில் ஏற்கெனவே நாம் கற்றுக்கொண்டபடி விருந்து என்பது முதலில் இன்முகம் காட்டுவது; இன்சொல் பேசுவது; கொடுப்பது. இதில் எது முக்கியமானது என்று வள்ளுவர் எடுத்துக்கூறுகிறார். இக்குறளிலே […]

Continue Reading