அதிகாரம் – 5 – குறள் – 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது விளக்கம்;- அன்பு பண்பாகவும் அறம் பயனாகவும் இருப்பதே இல்லறம். அன்பும் அறனும் பண்பும் பயனும் மேலே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் கீழே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் இணைத்துப்பார்க்க வேண்டும். அதுபோலவே மேலே உள்ள இரண்டாவது சொல்லையும் கீழே உள்ள இரண்டாவது சொல்லையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதற்கு நிரல் நிறை என்று பெயர். இல்வாழ்க்கையில் அன்பே முக்கியம். கணவர் மனைவியிடத்திலும் மனைவி கணவரிடத்திலும் அன்பாக இருப்பதை இரு […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 40

செயற்பால தோரு மறனே யொருவற் குயற்பால தோரும் பழி. விளக்கம்;- செய்ய வேண்டியது அறன்; ஒழிக்க வேண்டியது தீவினை. செயற்பாலதோரும்; குயற்பாலதோரும் – ஓரும் என்பது அசைச் சொல். எனவே இதற்குப் பொருள் கிடையாது. ஓசையை நிறைவு செய்ய வந்த சொல். அறனே என்பது தேற்ற நிலை ஏகாரம். தேற்றநிலை ஏகாரம் என்றால் உறுதிப்படுத்த வந்த ஏகாரம். முதல் அடியில் போட்ட ஏகாரத்தை அடுத்த அடியில் நம்மைப் போடச் சொல்லி விட்டு விடுகிறார் வள்ளுவர். எனவே உயர்பாலதோரும் […]

Continue Reading