அதிகாரம் – 7 – குறள் – 69

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். விளக்கம்:- பெண்களுக்குப் பிரசவ வேதனை என்பது மிகப்பெரிய வலியாகும். வலிகளின் உச்சமே பிரசவ வலி. இந்த வலியைத் தாங்கிக் கொண்டுதான் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர். யாராவது ஒருவர் நமக்குத் தாங்க முடியாத வலிகளைக் கொடுத்தால் அதற்குப் பழிக்குப் பழி வாங்குவது மனித இயல்பு. ஆனால், பிரசவ வலியைத் தாங்கிய பெண் குழந்தை பிறந்தவுடன் அதை நினைத்து ஆனந்தமடைகிறாள். இதுவே தாய்மை. கிறித்தவ மறைநூல் இதையே இப்படிக் கூறுகிறது. […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 68

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. விளக்கம்:- பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான் – நீதிமொழிகள் 17.28 கல்லாதவனும் நனிநல்லன் என்கிறார் வள்ளுவர். கற்றார்முன் சொல்லாதிருக்கப் பெறின். ஞானிகளுக்கு இலட்சணமே அதிகம் பேசாதிருக்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் மிகப்பெரிய விஞ்ஞானிகள் அவர்களது கண்டுபிடிப்புகளால் இந்த உலகம் இன்றைக்கு ஆசீர்வாதமாயிருக்கிறது. அனுதின வாழ்க்கைக்கு அவர்களது கண்டுபிடிப்புகள் எத்தனை தேவையாக இருக்கிறது. […]

Continue Reading