அதிகாரம் – 7 – குறள் – 69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். விளக்கம்:- பெண்களுக்குப் பிரசவ வேதனை என்பது மிகப்பெரிய வலியாகும். வலிகளின் உச்சமே பிரசவ வலி. இந்த வலியைத் தாங்கிக் கொண்டுதான் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர். யாராவது ஒருவர் நமக்குத் தாங்க முடியாத வலிகளைக் கொடுத்தால் அதற்குப் பழிக்குப் பழி வாங்குவது மனித இயல்பு. ஆனால், பிரசவ வலியைத் தாங்கிய பெண் குழந்தை பிறந்தவுடன் அதை நினைத்து ஆனந்தமடைகிறாள். இதுவே தாய்மை. கிறித்தவ மறைநூல் இதையே இப்படிக் கூறுகிறது. […]
Continue Reading