அதிகாரம் – 10 – குறள் – 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். விளக்கம்:- நல்லவை நாடி இனிய சொலின் – பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுவமாயின், அல்லவை தேய அறம் பெருகும் – அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். பிறருக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று நாம் மனதால் நல்லச் சொற்களை இனிமையாகக் கூறவேண்டும். அல்லவை தேய அறம் பெருகும் என்பது குறள். அப்படியென்றால் அல்லவை என்பது மறம் ஆகும். […]

Continue Reading