அதிகாரம் – 14 – குறள் – 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம்:- அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை) ஆக்கம் – செல்வம் பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது. […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 35

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு மிழுக்கா வியன்ற தறம். விளக்கம்;- அறம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. துறவறம் இல்லறம் இல்லறத்தான் அறம் செய்யும் போது அவனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். பொருள் அளவு எல்லைக்கு ஏற்பச் செய்ய வேண்டும். துறவறத்தானுக்கு விரதங்கள் வகுக்கப்படுவதால் அவரது உடல் அளவு எல்லைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். எனவே இந்த இரண்டு பேரும் தனக்கு விதிக்கப்பட்ட அறங்களை அவர்களது எல்லைக்குட்பட்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு […]

Continue Reading