அதிகாரம் – 13 – குறள் – 124
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. விளக்கம்:- நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப் பெரிது – மலையின் உயர்ச்சியினும் மிகப்பெரிது. திரியாது அடங்குதல் – பொறிகளால் புலன்களை நுகரா நின்றே அடங்குதல், ‘மலை’ ஆகுபெயர். அதிகார வைப்புமுறைப் படி இக்குறளைப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இல்லறத்தான் பொறிகளை (ஐம்புலன்களை) அனுபவிக்கவும் வேண்டும். அதே நேரம் தனதுக் கட்டுப்பாட்டுக்கு மீறியும் அனுபவிக்கக் […]
Continue Reading