அதிகாரம் – 8 – குறள் – 73

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. விளக்கம்:- உடம்போடு உயிர் ஏன் சேர்ந்தது? என்ற கேள்வி இக்குறளில் வருகிறது. உயிர் என்பது அறிவுப்பொருள். உடம்பு என்பது அறிவில் பொருள். மனித உடல் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகும். இந்தப் பஞ்ச பூதங்கள் இயக்கினால் மட்டுமே இயங்கும். அதுபோலவே உயிருக்கு அன்பு என்பது இயல்பு. ஆனால் அன்பின் இயல்பை உயிரால் செய்ய முடியாது. அன்பை வெளிப்படுத்துவதற்கு உடல் தேவை. எனவே இப்பிறவியின் நோக்கம் அன்பு செய்தலாகும். ஆர் […]

Continue Reading