அதிகாரம் – 7 – குறள் – 63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். விளக்கம்;- முதல் குறளிலே குழந்தைப் பேற்றினுடைய சிறப்பைச் சொன்னார். இரண்டாவது குறளிலே அந்தப் பிள்ளைகளைப் பெறுவதினாலே கிடைக்கக்கூடிய பயனில் ஒன்றைச் சொன்னார். இந்தக் குறளிலும் இதையே வலியுறுத்துகிறார். உலகியலிலே பொருள் அவசியம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்று திருவள்ளுவரே கூறுகிறார். பொருளோ பணமோ நம்மிடம் நிலைக்க வேண்டுமானால் அதைப் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் அது நிலைக்கும். பிரபல எழுத்தாளர் ரோண்டா பைர்ன் எழுதிய நூல் மாயாஜாலம். […]
Continue Reading