அதிகாரம் – 10 – குறள் -100
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம்:- இனிய உளவாக இன்னாத கூறல் – அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று – இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். இனியவை – அறம். இன்னாதவை – பாவம். இப்படி அறம் பயக்கும் சொற்களும் பாவம் பயக்கும் […]
Continue Reading