ம் என்ற எழுத்தின் சிறப்பியல்புகள்
உயர்வுச் சிறப்பும்மை இழிவுச் சிறப்பும்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை முற்றும்மை உயர்வுச் சிறப்பும்மை;- நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தானநல்கா தாகி விடின். இக்குறளில் நெடுங்கடல் என்று கூறாமல் நெடுங்கடலும் என்று அழுத்திக் கூறுகிறார். ம் என்ற எழுத்து கடலின் உயர்வைக் கூறுகிறது. கடல் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. திரளான மீனினங்கள், சங்கு, முத்து போன்றவை கடலிலே விளைகிறது. ஆகவே இங்கு உயர்வைச் சொல்ல வந்த படியால் இது உயர்வுச் சிறப்பும்மை. […]
Continue Reading