அதிகாரம் – 12 – குறள் – 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். விளக்கம்:- பிறவும் தமபோல் பேணிச் செயின் – பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின், வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய வாணிகம் ஆம். வாணிகம் என்பதற்கு வியாபாரம், இலாபம் என்று அர்த்தங்கள் உண்டு. இங்கே இலாபம் என்றால் என்ன? என்பதற்கு அர்த்தம் சொல்லுகிறார் வள்ளுவர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களையும் தம்போல நினைத்து குறைவான இலாபம் வைத்து விற்பனைச் செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான இலாபம் […]

Continue Reading