அதிகாரம் – 6 – குறள் – 53

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. விளக்கம்;- கடந்த குறளில் கூறியதையே அழுத்தமாகக் கூறுகிறார். முதல் குறளில் கூறிய நற்குண நற்செய்கையோடு ஒரு மனைவி அமைந்துவிட்டால் அந்த மனிதனுக்கு இல்லாதது எது? மனைவி சரியாக அமையப்பெற்ற கணவன் ஒன்றுமில்லாதவன் என்றாலும் எல்லாம் உள்ளவன் தான். இதையே மாற்றியும் கூறுகிறார். எல்லா செல்வ வளங்களும் இருந்தும் மனைவி மட்டும் அமையவில்லையென்றால் உள்ளது என்ன? என்று கேட்கிறார் வள்ளுவர். குணி – பொருள் குணத்தைக் கொண்ட பொருள் […]

Continue Reading