அதிகாரம் – 5 -குறள் – 49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. விளக்கம்;- அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை – துறவு நோக்கி முயல்வாரை விடவும் இல்லறத்தான் சிறந்தவன் என்கிறார் வள்ளுவர். இல்லறம், துறவறம் என்று இரண்டுவகை அறங்கள் தான் உண்டு. இதில் அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று இல்லறம் பிரிக்கப்படுவதால் இது பிரிநிலை ஏகாரம். எனவேதான், அஃது என்பது துறவறத்தைக் குறிக்கிறது. பிறன் பழிப்பது – கூடாவொழுக்கம் – நல்லொழுக்கத்தோடு பொருந்தாத ஒழுக்கம். துறவி துறவை மேற்கொண்டுவிட்டால் பொய்மையோடு ஒத்துப் போகக் […]
Continue Reading