அதிகாரம் – 14 – குறள் – 136

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. விளக்கம்:- ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து – அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. மனிதன் எப்போதும் தான் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். தவறையேச் செய்தாலும் பொய்கூறியாவது தான் ஒழுக்கமுள்ளவன் என்றே நிரூபிக்க விரும்புகிறான். ஆனால் மனதிலே உரமுள்ளவர்கள் எவ்வளவு கடினப்பட்டேனும் ஒழுக்கத்தையே கடைபிடிக்க […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 133

ஒழுக்க முடைமை குடைமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். விளக்கம்:- ஒழுக்கம் உடைமை குடிமை – எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் – அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும். வருணம் என்ற நான்கு பிரிவுகள் பற்றி முதல் குறளிலே படித்தோம். உற்பத்தியாளர் – சூத்திரர் விநியோகஸ்தர் – வைசியர் நிர்வாகி – சத்திரியர் கல்வியாளர் – பிராமணர் இந்த நான்கு வருணங்களுக்குள்ளும் குலப் பிரிவுகள் உண்டு. அவர்கள் […]

Continue Reading