அதிகாரம் – 14 – குறள் – 136
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. விளக்கம்:- ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து – அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து. மனிதன் எப்போதும் தான் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். தவறையேச் செய்தாலும் பொய்கூறியாவது தான் ஒழுக்கமுள்ளவன் என்றே நிரூபிக்க விரும்புகிறான். ஆனால் மனதிலே உரமுள்ளவர்கள் எவ்வளவு கடினப்பட்டேனும் ஒழுக்கத்தையே கடைபிடிக்க […]
Continue Reading