அதிகாரம் – 8 – குறள் – 80
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. விளக்கம்:- அன்பின் வழியது உயிர்நிலை – அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது, அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன. இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் இல்லறத்தில் அன்பு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறுகிறது. ஆகவே அன்பு இல்லாமல் மனைவி குழந்தைகளிடம் அதைக் […]
Continue Reading