அதிகாரம் – 14 – குறள் – 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. விளக்கம்:- ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க – ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே – அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ‘இவற்றுள் இருமைக்கு துணையாவது யாது?’ என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது என்று முதல் குறளிலே படித்தோம். அப்படி உயர்வான ஒழுக்கத்தைப் பேணியும் வருந்தியும் கூட காக்க […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து. விளக்கம்:- செப்பம் உடையவன் ஆக்கம் – நடுவு நிலைமையை உடையவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. செப்பம் – நடுவுநிலைமை. ஏமாப்பு – பலம். நடுவுநிலைமை தவறாமல் சேர்த்த செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் பலத்தைக் கொடுக்கும். அறநெறி தவறிச் சேர்த்தச் செல்வம் அழிவையே தரும். எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து […]

Continue Reading