அதிகாரம் – 2 குறள் – 19

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம்;- தானம் – இல்லறம் தவம் – துறவறம் வானம் வழங்காதெனின் – மழை பெய்யாதாயின் மழை பெய்யாவிட்டால் இல்லறமும் துறவறமும் நிலைக்காது என்கிறார். அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை. மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை. தானம் என்பதின் விளக்கம்;- 1 அறவழியில் வந்த பொருளை 2. தக்கார்க்கு 3. உவகையோடு 4. கொடுக்க வேண்டும். இந்த நான்கும் சேர்ந்ததுதான் தானம். […]

Continue Reading