அதிகாரம் – 12 – குறள் – 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். விளக்கம்:- தக்கார் தகவிலர் என்பது – இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம், அவரவர் எச்சத்தால் காணப்படும் – அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். தக்கார் – நடுவு நிலைமை என்னும் தகுதியுடையவர். தகவிலர் – நடுவு நிலைமை என்னும் தகுதியில்லாதவர். எச்சம் – சந்ததி (பிள்ளைகள்). இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றால், இவர்களது சந்ததியைப் பார்த்தாலே […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து. விளக்கம்:- செப்பம் உடையவன் ஆக்கம் – நடுவு நிலைமையை உடையவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. செப்பம் – நடுவுநிலைமை. ஏமாப்பு – பலம். நடுவுநிலைமை தவறாமல் சேர்த்த செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் பலத்தைக் கொடுக்கும். அறநெறி தவறிச் சேர்த்தச் செல்வம் அழிவையே தரும். எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து […]

Continue Reading