ஏகதேச உருவகம்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது. ஆழி – கடல் இக்குறளிலே அறத்தை கடல் என்று திருவள்ளுவர் உருவகிக்கிறார். ஆனால், தாள் – திருவடி என்பதற்கு உருவகம் கூறவில்லை. இவ்வாறு ஆசிரியர் தான் எடுத்துக்கொண்ட இரண்டுக்கும் மேற்பட்ட பொருளிலே ஒன்றை மட்டுமே உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவகமாகும்.
Continue Reading