அதிகாரம் – 2 – குறள் – 20
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. விளக்கம்;- மேலே கூறிய ஒன்பது குறளிலும் நீர் இன்றி இந்த உலகம் அமையாது என்று சொன்னார். பத்தாவது குறளிலும் அதையே கூறுகிறார். யார்யார்க்கும் – உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லோருக்கும் மழை அவசியம் எனவே அடுக்கிக் கூறுகிறார். உலகம் (உலகியல்) – பொருள், இன்பம் இதையே குறிக்கும். உலகம் இயங்குவதற்கு பொருள் இன்பங்கள் தேவை. இதற்கு அடிப்படையான நீர் தேவை. எனவே நீரின்றி இந்த பொருள் இன்பங்கள் அமையாது. […]
Continue Reading