அதிகாரம் – 6 – குறள் – 52
மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை யெனைமாட்சித் தாயினு மில். விளக்கம்;- முதல் குறளில் கூறியதை வலியுறுத்துகிறார். மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் ஒரு பெண்ணிடம் இல்லையென்றால் என்ன செய்வது? மனைவி இப்படி வாய்த்துவிட்டால் அந்தக் கணவரிடம் என்ன செல்வ வளம் இருந்தும் ஒன்றுமில்லை. ஒரு பெண்ணினுடைய இழிவு கண்டு தமிழ் புலவர் ஔவையார் பாடிய பாடல். இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன்வாங்கி விருந்து வந்த தென்று விளம்ப – வருந்தி ஆடினாள், பாடினாள், ஆடிப் பழமுறத்தால் […]
Continue Reading