அதிகாரம் – 11 – குறள் – 103

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம்:- பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – ‘இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும்,’ என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின், நன்மை கடலின் பெரிது அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் எந்தப் பயனும் வராது என்று தெரிந்தும் செய்கிறோம் என்றால் அந்த உதவி மிகவும் உயர்ந்த உதவியாகும். இப்படி நாம் உதவி செய்தால் […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள் – 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது. விளக்கம்;- ஆழி – கடல் கடல் போன்ற அறங்களை தனக்கு வடிவாகக் கொண்டதால் இறைவனை வள்ளுவர் அறவாழி அந்தணன் என்கிறார். தாள் – இறைவனது திருவடி. சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் {போற்றுதல்} பிற – பொருள், இன்பம். அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறவந்த வள்ளுவர் அறம் என்று அதைப்பிரித்து விட்டார். அறம் பற்றி நாம் இப்போது படித்துக்கொண்டிருக்கிறோம். எனவே பிற என்பது பொருளையும் இன்பத்தையும் […]

Continue Reading