அதிகாரம் – 11 – குறள் – 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம்:- பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – ‘இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும்,’ என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின், நன்மை கடலின் பெரிது அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். ஒருவருக்கு நாம் செய்யும் உதவியால் எந்தப் பயனும் வராது என்று தெரிந்தும் செய்கிறோம் என்றால் அந்த உதவி மிகவும் உயர்ந்த உதவியாகும். இப்படி நாம் உதவி செய்தால் […]
Continue Reading