அதிகாரம் – 1 – குறள் – 1

கடவுள் வாழ்த்து;- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. விளக்கம்;- கடவுள் வாழ்த்து இருவகைப்படும். 1 ஏற்புடைய கடவுள் வாழ்த்து. 2. வழிபடுகிற கடவுள் வாழ்த்து சாத்வீகம் – அறம் இராட்சசம் – பொருள் தாமசம் – இன்பம் இம்மூன்றையும் பொதுப்பட வாழ்த்துகிறார் வள்ளுவர். எனவே, இது ஏற்புடைய கடவுள் வாழ்த்து. அட்சரங்களெல்லாம் அகரத்தை முதலாய்க் கொண்டிருக்கின்றன. முதல் என்றால் மூலம் என்று பொருள். உலக மொழிகளின் அத்தனை அட்சரங்களும் 4 வடிவங்களைக் கொண்டதாக […]

Continue Reading