அதிகாரம் – 6 – குறள் – 59
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. விளக்கம்;- ஒரு ஆண்மகன் எவ்வளவு பெரிய செல்வந்தனாயிருந்தாலும், மிகப் பெரிய கல்வியறிவைப் பெற்றிருந்தாலும், பெரிய பதவியிலிருந்தாலும், பெரிய புகழ் பெற்றவனாயிருந்தாலும் அவனுக்கு வாய்த்த மனைவி சரியில்லையென்றால் அவனால் வீதியிலே தலை நிமிர்ந்து நடக்க முடியாது. நமக்கு எதிரானவர்கள் நம் மீது பொறாமை கொள்பவர்கள் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களையே இகழ்வார் என்கிறார் வள்ளுவர். இவர்களே கீழ்மக்கள். இப்படிப்பட்டவர்கள் நம்மை எங்கே வீழ்த்தலாம் […]
Continue Reading