அதிகாரம் – 6 – குறள் – 56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்;- கடந்த குறளிலே பெண்ணுக்குக் கிடைத்த ஆற்றல் பற்றி பார்த்தோம். அந்த ஆற்றலை வைத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வி வருகிறது. எனவே அதற்கான பதில் என்னவென்று பார்க்கலாம். பெண் கற்புள்ளவளாக இருப்பதற்கு கணவனே காரணம். எனவே, பெண்ணானவள் கணவராலே ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தினாலே கற்பைப் பெற்று கற்பினாலே ஆற்றல் பெற்று அந்த ஆற்றலினாலே தன் கணவனையும் காப்பாற்றுவாள். தற்காத்து – கற்பினால் கிடைக்கிற ஆற்றலினாலே தன்னையும் […]
Continue Reading