அதிகாரம் – 7 – குறள் – 67
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். விளக்கம்:- கடந்த ஆறு குறள்களிலும் முறையே புதல்வரைப் பெறுவதால் கிடைக்கும் மறுமைப்பயன், இம்மைப்பயன் பற்றிக் கூறிவிட்டார். இந்தக் குறளில் தந்தை பெற்ற பிள்ளைகளுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்று கூறுகிறார். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி – தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது. அவையத்து முந்தி இருப்பச்செயல் – கற்றறிந்தவர்கள் இருக்கும் சபையில் பிள்ளை சான்றோனாகவும் தறைசிறந்த கல்வியாளனாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கச் செய்வதே […]
Continue Reading