அதிகாரம் – 8 – குறள் – 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம்:- முதல் குறளிலே அன்புக்குப் பிரமாணம் சொன்னார். இரண்டாவது குறளிலே அன்புள்ளவனுக்குப் பிரமாணம் சொல்லுகிறார். அன்பின் அடையாளம் கொடுப்பது. இதுவே தானம். இந்த தானம் தான் இல்லறத்தின் அடையாளம். இல்லறத்திலே அன்பு வளர்வதற்குச் சான்று நம்முடையதை மற்றவருக்குக் கொடுப்பதே. இதற்கு உதாரணமாகப் பெண்களை எடுத்துக்கொள்ளலாம். பெண்கள் தன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை தனக்கு என்றே வைத்துக்கொள்வார்கள். அதை மற்றவருக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதற்கு அன்பு வரவேண்டும். அன்பிலார் […]
Continue Reading