அதிகாரம் – 7 – குறள் – 66

குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். விளக்கம்:- கடந்த குறளில் பொதுப்படக் கூறியதை இக்குறளிலே சிறப்பு வகையால் கூறுகிறார். ஏனென்றால் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்கிற இன்பத்திற்கு நிகரான இன்பமில்லை. அவ்வளவு இனிமைச் சிறப்புடையது. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்தது முத்தமிழ். தமிழினுடைய சிறப்பெழுத்து ழ் – ழகரம். இந்த எழுத்து வேறெந்த மொழிகளிலும் இல்லை. இசைத்தமிழுக்கு தமிழர்கள் மூன்று கருவிகளை எடுத்துக்கொண்டனர். குழல் – காற்று வாத்தியம் யாழ் – […]

Continue Reading