அதிகாரம் – 7 – குறள் – 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. விளக்கம்:- கடந்த குறளிலே பிள்ளையினுடைய கைதொட்ட உணவு அமிழ்தத்தை விடவும் இனியது என்று கூறினார். இக்குறளிலே பிள்ளையினுடைய உடலைத்தொடுவது உடலுக்குக்கிடைக்கக் கூடிய முதன்மை இன்பம் என்று கூறுகிறார். பிறந்த குழந்தையிலிருந்து இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை பார்த்த உடனே கட்டி அணைத்து முத்தமிடத் தூண்டுவது அனைவருக்கும் இயல்பாகும். இதையே மக்கள்மெய்தீண்டல் உடற்கின்பம் என்று கூறுகிறார். வினைமாற்று:- முதலில் உடற்கின்பம் பற்றிச் சொல்லிவிட்டார். அடுத்து செவிக்கு இன்பம் பற்றிக் கூறப்போவதால் […]

Continue Reading