அதிகாரம் – 11 – குறள் -109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும். விளக்கம்:- கொன்று அன்ன இன்னா செயினும் – தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர் பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும், அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் – அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். நமக்கு நண்பராக இருப்பவர்தான் பகைவராகவும் மாற முடியும். எனவே அந்த நண்பர் ஒருநாள் நன்மை செய்திருப்பார். மறுநாள் நம்மைக் கொல்வதற்குச் சமமான இன்னா (தீமை) […]
Continue Reading