அதிகாரம் – 11 – குறள் – 105

உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. விளக்கம்:- உதவி உதவி வரைத்து அன்று – கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து – அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. நாம் செய்த உதவி எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதனைப் பெற்றுக் கொண்டவர் தரமில்லாதவராயிருந்தால் அந்த உதவிப் போற்றப்படுவதில்லை. ஆகவே உதவி செய்வது பெரிதில்லை. அந்த உதவியைப் பெற்றவர் அறிவுடையவராக (சால்பு […]

Continue Reading