அதிகாரம் – 7 – குறள் – 64
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். விளக்கம்:- உவமை ஒரு உண்மையை விளங்கப்படுத்த உதவும். கிளி போல பேசினாள். குயில் போல பாடினாள். உண்மை நிரூபணத்துக்கு உவமையும் ஒரு சான்றாகும். “உவமை என்பது ஒருபுடை ஒப்பே” இது இலக்கணச் சூத்திரம். அதாவது உவமை ஒரு உண்மையினுடைய ஒரு பகுதியை மட்டுமே விளங்கப்படுத்தும். குயில் போலப் பாடினாள் அதாவது அவளது குரல் குயிலின் குரலைப்போல இனிமையுடையது மட்டுமே. குயில் கருப்பு நிறமுடையது. எனவே பாடுகிறவளும் கருப்பாக […]
Continue Reading