அதிகாரம் – 12 – குறள் – 116

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். விளக்கம்:- தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் – ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், யான் கெடுவல் என்பது அறிக – அந்நினைவை ‘யான் கெடக் கடவேன்’ என்று உணரும் உற்பாதமாக அறிக. நன்மைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘ சகுனம்’ என்று அழைக்கப்படும். தீமைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘உற்பாதம்’ என்று அழைக்கப்படும். நமது […]

Continue Reading