அதிகாரம் – 13 – குறள் – 125

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. விளக்கம்:- பணிதல் எல்லார்க்கும் நன்றாம் – பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து – அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறோரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. மனிதர்களாகப் பிறந்த எல்லாருக்கும் அடக்கம், பணிவு என்பது மிகவும் அவசியம். பணிவே அழகு தரும். ஆனால், பெருமிதத்துக்கு உரிய காரணங்கள் உள்ளவர் அடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதிலும் குறிப்பாகச் செல்வந்தர்கள் […]

Continue Reading