அதிகாரம் – 12 – குறள் – 114
தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். விளக்கம்:- தக்கார் தகவிலர் என்பது – இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம், அவரவர் எச்சத்தால் காணப்படும் – அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். தக்கார் – நடுவு நிலைமை என்னும் தகுதியுடையவர். தகவிலர் – நடுவு நிலைமை என்னும் தகுதியில்லாதவர். எச்சம் – சந்ததி (பிள்ளைகள்). இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றால், இவர்களது சந்ததியைப் பார்த்தாலே […]
Continue Reading