அதிகாரம் – 12 – குறள் – 114

தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். விளக்கம்:- தக்கார் தகவிலர் என்பது – இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம், அவரவர் எச்சத்தால் காணப்படும் – அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். தக்கார் – நடுவு நிலைமை என்னும் தகுதியுடையவர். தகவிலர் – நடுவு நிலைமை என்னும் தகுதியில்லாதவர். எச்சம் – சந்ததி (பிள்ளைகள்). இவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றால், இவர்களது சந்ததியைப் பார்த்தாலே […]

Continue Reading

அதிகாரம் – 2 குறள் – 19

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம்;- தானம் – இல்லறம் தவம் – துறவறம் வானம் வழங்காதெனின் – மழை பெய்யாதாயின் மழை பெய்யாவிட்டால் இல்லறமும் துறவறமும் நிலைக்காது என்கிறார். அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை. மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை. தானம் என்பதின் விளக்கம்;- 1 அறவழியில் வந்த பொருளை 2. தக்கார்க்கு 3. உவகையோடு 4. கொடுக்க வேண்டும். இந்த நான்கும் சேர்ந்ததுதான் தானம். […]

Continue Reading