அதிகாரம் – 11 – குறள் – 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. விளக்கம்:- காலத்தினால் செய்த நன்றி – ஒருவனுக்கு இறுதி வந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம், சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது – தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. நன்றி – உபகாரம். ஒருவர் உயிராபத்தில் இருக்கும்போது நாம் செய்கிற உதவி காலத்தில் செய்த உதவியாகும். அந்த உதவி எத்தனைச் சிறிதாயிருந்தாலும் அந்தக் காலத்தை நோக்கும்போது இவ்வுலகத்தை விட மிகவும் […]

Continue Reading