அதிகாரம் – 14 – குறள் – 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி. விளக்கம்:- ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் – எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் – அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் அந்த ஒழுக்கத்தாலே உயர்வை அடைவார். அப்படியானால் ஒழுக்கந்தவறி நடந்தால் என்ன நிலை என்ற கேள்வி வருகிறது. ஒழுக்கந்தவறினால் உயர்வும் கிடைக்காது அதே நேரம் தாழ்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர். தேவை இல்லாத தவறை ஒருவர் செய்கிறாரென்றால் […]

Continue Reading