அதிகாரம் – 9 – குறள் – 84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல். விளக்கம்:- செய்யாள் அகன் அமர்ந்து உறையும் – திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும், முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் – முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். விருந்து செய்தால் செல்வம் குன்றுமா? என்று கேள்வி வருகிறது. கடந்த குறளிலே விருந்தை தினந்தோறும் செய்பவர்களின் வீட்டிலே வறுமை வராது என்று கூறினார். இந்தக் குறளிலே முகமலர்ச்சியோடு விருந்தினரைப் பேணி விருந்து செய்யும் போதுத் திருமகளே […]
Continue Reading