அதிகாரம் – 13 – குறள் – 128

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். விளக்கம்:- தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின் – தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின், நன்று ஆகாது ஆகிவிடும் – அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். சொற்களைக் காத்துக் கொள்வதின் முக்கியத்துவத்தை இக்குறளின் மூலம் சொல்லுகிறார். நாம் சொல்லுகின்ற சொல் ஒவ்வொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறைய அறச்செயல்கள் செய்தாலும் ஒரே ஒரு சொல் […]

Continue Reading