அதிகாரம் – 5 – குறள் – 42
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. விளக்கம்;- துறந்தார்க்கும் – இது துறவிகளைக் குறிக்கவில்லை. காக்க வேண்டியவர்களால் (பெரியவர்கள், குழந்தைகள்) காக்கப்படாமல் விடப்பட்டத் துறக்கப்பட்டவர்களை குறிக்கும். இப்படிப்பட்டவர்களை ஆதரிப்பது இல்லறத்தானின் கடமை. துவ்வாதவர்க்கும்– விதியினாலே வறுமையிலே இருப்பவருக்கு உணவு முதலிய மற்றவற்றைக் கொடுத்து இல்லறத்தார் ஆதரிக்க வேண்டும். இறந்தார்க்கும் – அந்நியர் எவராயினும் நம் வீட்டின் முன்பாக இறந்து அநாதையாகக் கிடந்தால் அவர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராயினும் அந்த முறைப்படி நீர்க்கடன் செய்ய வேண்டும். […]
Continue Reading