அதிகாரம் – 5 – குறள் – 48

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. விளக்கம்;- துறவியை துறவியாக வைத்திருக்கிறவன் இல்வாழ்வான். உலக வாழ்விலே துறவியர் தனது தேவைகளைத் தேட ஆரம்பித்தால் அந்தத் துறவியும் இல்லறத்தானாக மாறிவிடுவார். சிறு கதையின் மூலம் இதை விளங்கிக் கொள்வது நலம் என்று நினைக்கிறேன். துறவி பூனை வளர்த்த கதை ஒரு ஊரிலே முற்றும் துறந்த துறவி இருந்தார். துறவி என்றால் கட்டிக் கொள்ள ஒரு கோவணம் துவைத்துப் போட ஒரு கோவணம் இதை மட்டுமே வைத்திருந்தார் […]

Continue Reading