அதிகாரம் – 5 – குறள் – 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை. விளக்கம்;- முதல் இரண்டு குறள்களிலே ஆறு கடமைகள் கூறினார். இக்குறளிலே ஐந்து கடமைகளை பற்றிக்கூறுகிறார். தென்புலத்தார் – பிதுர்த் தெய்வங்கள்;- தெற்கை இடமாகக் கொண்டு இருக்கிறவர்கள். இவர்கள் யாரென்றால் சில பிதுர்த் தெய்வங்கள். பிரம்ம தேவன் உலகத்தைப் படைக்கும் போது முதலில் கொஞ்சம் பேரை படைத்துவிட்டு என்னை நீங்கள் பூசிப்பீர்களாக என்று அவர்களை நியமித்தார். இப்படிப் படைக்கப்பட்டவர்கள் நாங்கள் ஏன் பிரம்மனை பூசிக்க வேண்டும்? நம்மை நாமே […]
Continue Reading